ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி ஆலயம் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரத்தியேகமாக ஆலயத்திற்குச் சொந்தமான பேரிடர் பதிலெதிர்ப்புப் படையைப் பெறவிருக்கின்றது.
தேர்ந்தெடுக்கப்படும் ஆலயப் பணியாளர்கள் தேசியப் பேரிடர் மீட்புப் படையினால் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் 6 வார காலத்திற்குப் பயிற்சியளிக்கப்பட உள்ளனர்.
இந்தப் புனித ஆலயம் ஜம்மு பகுதியின் ரியாசி மாவட்டத்தில் உள்ள திரிகுதா குன்றின் உச்சியில் அமைந்திருக்கின்றது.