ஷேஷ்நாக் ரயில் 2.8 கி.மீ நீளமுள்ள ஒரு சரக்கு ரயிலாகும்.
இது இந்திய ரயில்வேயால் உருவாக்கப்பட்டு மற்றும் இயக்கப்படும் ஒரு மிக நீண்ட ரயில் ஆகும்.
இந்திய மத்திய ரயில்வேயின் நாக்பூர் பிரிவான தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தால் இது உருவாக்கப் பட்டுள்ளது.
இது தற்போது மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூருக்கும் வடமேற்கு மாநிலமான ஹரியானாவில் உள்ள கோர்பாவிற்கும் இடையே இயங்கி வருகிறது.
2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி இந்திய ரயில்வே அமைச்சகம் 177-பெட்டிகள் கொண்ட ஒரு சரக்கு ரயிலை ‘சூப்பர் அனகோண்டா ரயில்’ என்ற பெயரில் ஏற்கனவே இயக்கியிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.