இது உலகிலேயே முதல்-வகையான, அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்ற மற்றும் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் ஒரு கடற்கரையோரத் தூய்மையாக்கல் பிரச்சாரமாகும்.
இந்தப் பிரச்சாரமானது "சர்வதேசக் கடற்கரையோர தூய்மையாக்கல் தினத்தன்று" (17 செப்டம்பர் 2022) நிறைவடைந்தது.
பெருங்கடல்கள், கடற்கரையோரங்கள் மற்றும் அதன் கடற்கரைகளில் குப்பைகள் குவிந்து கிடப்பது மற்றும் அதனால் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.