TNPSC Thervupettagam

ஸ்வச் பாரத் யாத்ரா

October 17 , 2018 2427 days 859 0
  • உலக உணவு தினமான அக்டோபர் 16 அன்று மத்திய அரசானது “ஸ்வச் பாரத் யாத்ரா” என்ற தேசிய அளவிலானப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது பாதுகாப்பான உணவை உண்ணுதல் மற்றும் ஆரோக்கியமாக இருத்தலைப் பற்றி மக்களுக்கு உணர்த்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பிரச்சாரமானது மாநிலங்களுடன் இணைந்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிலைகள் ஆணையத்தினால் (Food Safety and Standards Authority of India-FSSAI) தலைமை தாங்கி நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்