TNPSC Thervupettagam

ஸ்வநிதி மஹோத்சவம்

July 16 , 2022 1119 days 511 0
  • பிரதம மந்திரியின் தெருவோர வியாபாரிகளின் ஆத்மநிர்பார் நிதி (PM SVANIdhi) திட்டத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, ‘ஸ்வநிதி மஹோத்சவம்’ ஆனது தொடங்கப் பட்டது.
  • அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 75 நகரங்களில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு, பல்வேறு கலாச்சார நடவடிக்கைகள், எண்ணிமப் பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் கடன் வழங்கீட்டு முகாம்கள் ஆகியவை நடத்தப் படும்.
  • இதில் புகழ்பெற்றத் தெருவோர வியாபாரிகளைப் பாராட்டுவதற்கான நிகழ்வுகளும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்