ஸ்விப்ட் இந்தியா மற்றும் தெற்காசியா மாநாடானது மும்பையில் நடைபெற்றது.
இம்மாநாடானது உலகளாவிய வங்கிகளுக்கிடையேயான நிதியியல் தொலைத் தொடர்புக்கான சங்கம் (Society for Worldwide Interbank Financial Telecommunication) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இம்மாநாட்டின் கருத்துருவானது, “பரிமாணாத்தில் டிஜிட்டல் மயமாக்கல் : புத்தாக்கம் மற்றும் இணைய ப்பாதுகாப்பின் எதிர்காலம்” என்பதாகும்.