November 28 , 2020
1645 days
742
- இது சுதந்திரப் போராட்ட வீரரான மகாதேவ் மயிலார் என்பவரின் நினைவாக கர்நாடக மாநில அரசினால் மறு பெயரிடப்பட்டுள்ளது.
- ஏற்கெனவே கர்நாடகாவின் ஹூப்ளி இரயில் நிலையமானது ‘ஸ்ரீ சித்தரூத்தா சுவாமி இரயில் நிலையம் – ஹூப்ளி’ என்று மறுபெயரிடப்பட்டுள்ளது.
- இந்திய அரசின் மத்திய உள்துறை அமைச்சகமானது இந்தப் பெயர் மாற்றத்திற்கு எந்தவித ஒரு ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை.
- கர்நாடக மாநில அரசானது தேவநாகரி (இந்தி), ரோமன் (ஆங்கிலம்) மற்றும் பிராந்திய மொழிகளில் புதிய பெயர்களின் எழுத்துகள் குறித்து ஒரு அரசாணையை வெளியிட உள்ளது.

Post Views:
742