TNPSC Thervupettagam
April 14 , 2022 1210 days 528 0
  • உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘ஹெலினா’ எனப்படும் ஒரு ஹெலிகாப்டரிலிருந்து ஏவப்படக் கூடிய ஒரு பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையானது சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றின் அறிவியலாளர்கள் குழு ஒன்றினால் இந்தச் சோதனையானது நடத்தப்பட்டது.
  • ஹெலினா அதிகபட்சமாக ஏழு கிலோமீட்டர் தொலைவு வரையிலான வரம்புடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்