TNPSC Thervupettagam

‘75/25′ முன்னெடுப்பு

May 24 , 2023 754 days 376 0
  • இந்திய சுகாதாரத் துறை அமைச்சகமானது உயர் இலட்சியமிக்க "75/25" என்ற ஒரு முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
  • உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 75 மில்லியன் நபர்கள் 2025 ஆம் ஆண்டிற்குள் தரமுறைப்படுத்தப்பட்ட சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்வதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பெருமளவில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHCs) மூலம் வழங்கப் படுகிறது.
  • இது தொற்றாத நோய்களின் (NCDs) அதிகரித்து வரும் எண்ணிக்கையை குறைக்கச் செய்வதற்கான போராட்டத்தினை மேற்கொள்வதற்கான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்