TNPSC Thervupettagam

‘Anomalies in Law and Justice’ – புத்தகம்

July 2 , 2021 1496 days 595 0
  • இந்தியத் தலைமை நீதிபதி N.V. ரமணா அவர்கள் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி R.V. ரவீந்திரனுடைய ‘Anamalies in Law and Justice’ எனும் புத்தகத்தை வெளியிட்டார்.
  • சட்டம் மற்றும் ஒழுங்குமுறையானது இன்னும் வளர்ந்து வருகிறது என்பதைப் பற்றியும் நீண்ட காலமாக நீடித்து வரும் சிக்கல்களுக்குத் தீர்வு காண அதிக மாற்று சிந்தனை தேவை என்பதைப் பற்றியும் சாதாரண மக்களுக்குப் புரிய வைப்பதே இந்தப் புத்தகத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்