‘SHANTIR OGROSHENA’ 2021 (அமைதியின் முன்னோடி) எனப் பெயரிடப்பட்ட ஒரு பன்னாட்டு இராணுவப் பயிற்சியானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 04, முதல் ஏப்ரல் 12 வரை வங்காள தேசத்தில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியின் கருத்துரு, “வலுவான அமைதி காப்பு நடவடிக்கைகள்” (Robust Peace Keeping Operation) என்பதாகும்.
இப்பயிற்சியானது
வங்காள தேசத்தின் ‘தேசத் தந்தை’ எனப் போற்றப்படும் பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மான் அவர்களின் பிறந்த நாள் நிறைவு மற்றும்