August 8 , 2022
1074 days
904
- மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகம் ஆனது ‘பதே சலோ’ என்ற பிரச்சாரத்தினை தொடங்கியுள்ளது.
- இது இந்திய இளைஞர்களுடன் தொடர்பு கொள்வதையும், அவர்களிடையே ஆழ்ந்த தேசபக்தி உணர்வை ஊட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் கணிசமான விரிவாக்கத்திற்காக இளைஞர்களை மையமாகக் கொண்ட சில செயல்பாடுகளை உருவாக்க முயல்கிறது.

Post Views:
904