மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகமானது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற்காக “Stranded in India” (இந்தியாவில் தவிப்போர்) என்ற ஒரு இணையத் தளத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தத் தளமானது கோவிட் – 19 தொற்று நோயின் அச்சுறுத்தல் மற்றும் முடக்க நிலை காரணமாக தங்கள் தாயகத்தில் இருந்து வெகு தூரம் வரையில் நம்நாட்டிற்குப் பயணித்து வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தகவல் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.