இந்தியாவின் முதலாவது மற்றும் ஒரே புவியியல் செயல்பாட்டுப் படைக் கட்டுப்பாட்டகமான அந்தமான் நிக்போபர் படைக் கட்டுப்பாட்டகமானது இந்தக் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டது.
இது நிக்கோபர் தீவுக் கூட்டத்தில் உள்ள தெரசா என்ற தீவில் நடத்தப்பட்டது.
இதில் இந்திய இராணுவத்தின் வான் குடை மிதவைப் படைப் பரிவு (பாராசூட் படைப் பிரிவு), மார்கோஸ் மற்றும் சிறப்புப் படைகள் கலந்து கொண்டன.
இந்தப் படைக் கட்டுப்பாட்டகத்தில் குறிப்பிட்ட போர் கட்டுப்பாட்டகப் படைப் பரிவில் உள்ள தரைப் படை, விமானப் படை, கடற்படை ஆகியவற்றின் அனைத்து போர் உபகரணங்களும் மூன்று நட்சத்திர அடையாளம் கொண்ட ஒரு அதிகாரியின் கீழ் வைக்கப் படுகின்றன.