TNPSC Thervupettagam

“The Light of Asia – புத்தகம்”

July 12 , 2021 1444 days 713 0
  • “The Light of Asia” எனும் புத்தகத்தை ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ளார்.
  • இது புத்தரைக் குறித்த ஒரு காவியக் கவிதையின் கதையைப் பற்றி கூறும் புத்தகம் ஆகும்.
  • இவர் 1879 ஆம் ஆண்டில் சர் எட்வின் அர்னால்டு எழுதிய “The Light of Asia” எனும் காவியக் கவிதையின் சுவாரஸ்யமிக்க பின்னணியினைப் பற்றி இப்புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்