TNPSC Thervupettagam

“The Ramayana of Shri Guru Gobind Singh Ji” – புத்தகம்

July 14 , 2021 1438 days 556 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “The Ramayana of Shri Guru Gobind Singh Ji” (ஸ்ரீகுரு கோவிந்த் சிங் அவர்களின் ராமாயணம்) எனும் புத்தகத்தின் முதல் நகலைப் பெற்று உள்ளார்.
  • இப்புத்தகமானது புகழ்பெற்ற வழக்கறிஞரான KTS துளசி அவர்களின் தாயாரான பல்ஜித் கௌர் துளசி (மறைவு) என்பவரால் எழுதப்பட்டது.
  • இது இந்திரா காந்தி தேசியக் கலை மையத்தினால் வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்