இது சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டுள்ளது.
இது நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காகத் தொடங்கப்பட்ட தேசிய அளவிலான விழிப்புணர்வுப் பிரச்சாரமாகும்.
நடப்பில் உள்ள தடுப்பூசி வழங்கல் இயக்கம் தொடர்பான வதந்திகளையும் அச்சங்களையும் அழித்து அவற்றைத் தடுப்பதற்காகவும் வேண்டி இது தொடங்கப் பட்டுள்ளது.