குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) உத்தரவு, 2025
தொடர்பான தவறான கூற்றினைத் தேர்தெடுக்கவும்.
- இதில் நேபாளம் மற்றும் பூடான் குடிமக்கள் தங்கள் எல்லைகள் வழியாக நுழைவதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
- இதில் நேபாளம் அல்லது பூடான் எல்லைகள் வழியாக நுழைவதற்கு இந்தியக் குடிமக்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.
- இது 2025 ஆம் ஆண்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் 33வது பிரிவின் கீழ் வெளியிடப்பட்டது.
-
இதில் பணியில் இருக்கும் இந்திய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.