TNPSC Thervupettagam

அடுத்தத் தலைமைத் தகவல் ஆணையர்

February 25 , 2020 1900 days 720 0
  • பிரதம மந்திரி தலைமையிலான உயர் மட்டக் குழுவானது தற்போது தகவல் ஆணையராகப் பணியாற்றி வரும் முன்னாள் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைச் செயலாளரான பிமல் ஜூல்கா என்பவரை  மத்திய தகவல் ஆணையத்தின் புதிய தலைமைத் தகவல் ஆணையராக (Chief Information Commissioner - CIC) பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் தேர்வு செய்து உள்ளது.
  • இந்தத் தேர்வுக் குழுவானது மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர் (பொதுவாக  மத்திய உள்துறை அமைச்சர்) ஆகியோரைக் கொண்டிருக்கும்.
  • கடைசி CIC ஆகப் பதவி வகித்தவர் சுதிர் பார்கவா ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்