TNPSC Thervupettagam

அமைதிக்கான சிலை

November 19 , 2020 1702 days 750 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமைதிக்கான சிலையைகாணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
  • இது சமணத் துறவியான விஜய் வல்லப் சுரீஷ்வர் ஜி மகாராஜ் (1870 – 1954) என்பவரின் 151வது பிறந்த தினக் கொண்டாட்ட அனுசரிப்பைக் குறிக்கின்றது.
  • இது ராஜஸ்தானின் பாலியில் உள்ள ஜெட்புராவில் விஜய் வல்லப் சாதனா கேந்திராவில் அமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்