TNPSC Thervupettagam

ஆங் சான் சூகி

December 8 , 2021 1441 days 730 0
  • ஆங் சான் சூகி ஒரு பர்மிய அரசியல்வாதி ஆவார்.
  • இவர் “காந்தியின் குழந்தை”  என்று அழைக்கப் பட்டார்.
  • இவர் அமைதிக்கான நோபல் பரிசினை வென்றவராவார்.
  • கொரோனா வைரஸ் தொற்றுக் கட்டுப்பாடுகளை மீறியதாக மியான்மர் சிறப்பு நீதிமன்றம் இவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்