TNPSC Thervupettagam

ஆதார் விவரங்கள் பதிவு செய்யும் பணி

December 30 , 2019 1999 days 699 0
  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள சிறப்புப் பயன்பாட்டுக் குழுவான இந்திய மின் ஆளுமை பொதுச் சேவை நிறுவனங்களானவை ஆதார் விவரங்களைப் பதிவு செய்யும்  பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளன.
  • ஆதார் அட்டையானது இப்போது முதன்மை அடையாள ஆவணமாக பயன்படுத்தப் படுகின்றது.
  • சிறப்புப் பயன்பாட்டுக் குழுவான பொதுச் சேவை நிறுவனங்களானவை, தனித்துவமான அடையாள அட்டை வைத்திருப்பவர்களின் ஆதார் விவரங்களைப் பதிவு செய்தல், திருத்தங்கள் செய்தல் மற்றும் சுயவிவரத்தில் மாற்றங்கள் செய்தல் தொடர்பாக  இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்துடன் (Unique Identification Authority of India - UIDAI) ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்