TNPSC Thervupettagam

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

July 25 , 2020 1849 days 752 0
  • இந்தியாவானது 2030 ஆம்  ஆண்டில் புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து நிறுவப்பட்ட கொள்திறன் அளவில் 60% அளவிற்கு மின்சார உற்பத்தியைக் கொண்டிருக்கும்.
  • இந்தியாவானது 2022 ஆம் ஆண்டில் 175 ஜிகாவாட் என்ற அளவிலிருந்து 2030 ஆம் ஆண்டில் 450 ஜிகாவாட் என்ற அளவிற்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் இலக்கை அதிகரிக்க இருக்கின்றது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்