இரண்டாவது பிரத்யேக ‘யானைப் பாகன் கிராமம்’
September 3 , 2025
3 days
101
- இரண்டாவது பிரத்தியேக ‘யானைப் பாகன் கிராமம்’ ஆனது ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தில் (ATR) உள்ள கோழிக்கமுத்தி யானை முகாமில் திறக்கப்படத் தயாராக உள்ளது.
- இதில் அங்குள்ள உள்ளூர் மலசர் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த 47 யானைப் பாகன்களும், யானைகளும் தங்க வைக்கப்படுவர்.
- யானைப் பாகன்கள், யானைகளைக் கையாளுபவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்காக பிரத்தியேகமாக கட்டமைக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகள் ஆகும்.
- இத்தகைய முதல் கிராமமானது, முதுமலை புலிகள் வளங்காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானை முகாமில் 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் திறக்கப்பட்டது.
Post Views:
101