உச்சநீதிமன்றம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளாட்சி அமைப்பு இடஒதுக்கீடு
March 17 , 2021 1543 days 731 0
மகாராஷ்டிராவின் உள்ளாட்சி அமைப்புகளில் OBC பிரிவினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடானது SC/ST/OBC ஆகிய பிரிவினருக்கு ஒருங்கே வழங்கப்பட்ட 50% இடஒதுக்கீட்டிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தக் கட்டளையானது நிறைவான நீதியை வழங்குவதற்கான இந்திய அரசியலமைப்பின் சரத்து 142 என்பதின் கீழான முழு அதிகாரத்தின் கீழ் வழங்கப் பட்டுள்ளது.
OBC பிரிவினருக்கான இடஒதுக்கீடு சட்டப் பூர்வமானதே அன்றி, SC & ST பிரிவினர்களுக்கான இடஒதுக்கீடு போல் அரசியலமைப்பு சார்ந்தது அல்ல எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.