TNPSC Thervupettagam

ஒட்டும் வகையிலான முதல் பற்று அட்டை

December 3 , 2022 894 days 430 0
  • IDFC First வங்கியானது NPCL அமைப்புடன் இணைந்து சமீபத்தில் FIRSTAP எனப்படும் இந்தியாவின் முதல் ஒட்டி அடிப்படையிலான இந்தியாவின் முதல் பற்று அட்டையினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது அருகிலுள்ள புலத் தொடர்பு (NFC) செயல்படுத்தப்பட்ட விற்பனை முனையத்தில் இந்த ஒட்டிகளைத் தட்டுவதன் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வழிவகை செய்கிறது.
  • பற்று அட்டைகளை எடுத்துச் செல்லாமல் கடைகள், உணவகங்கள் மற்றும் பிற இடங்களில் இந்த ஓட்டிகளைத் தட்டுவதன் மூலம் பணம் செலுத்துவதற்கு இதைப் பயன்படுத்தலாம்.
  • ரூ.5,000 வரையிலான பணப் பரிவர்த்தனைகளை தனிப்பட்ட அடையாள எண் (PIN) இல்லாமலும், அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்குத் தனிப்பட்ட அடையாள எண் (PIN) உள்ளிடுவதன் மூலமும் இந்தப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்