TNPSC Thervupettagam

ஒரே தரவரிசை ஒரே ஓய்வூதியம்

November 10 , 2020 1700 days 663 0
  • ஆயுதப் படைகளின் ‘ஒரே தரவரிசை ஒரே ஓய்வூதியம்’ என்ற திட்டமானது அதன் 5 ஆண்டு காலப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
  • தற்பொழுது ஓய்வு பெறும் பாதுகாப்புத் துறைப் பணியாளர்களுக்கு அவர்களின் தரவரிசை மற்றும் பணிக்காலம் ஆகியவற்றைக் கருதாமல் ஒரே அளவில் சீரான ஒரு ஓய்வூதியமானது வழங்கப் பட்டு வருகின்றது.
  • இது அவர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தின் 50% என்பதாகும்.
  • 2014 ஆம் ஆண்டு ஜுன் 30 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெற்ற ஆயுதப் படைப் பணியாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளடங்குகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்