TNPSC Thervupettagam

கடற்கரையைத் தூய்மைப்படுத்துவதற்கான இயக்கம்

June 23 , 2022 1122 days 444 0
  • 2022 ஆம் ஆண்டில் 75 கடற்கரைகளைச் சுத்தப்படுத்தும் முன்னெடுப்பினை மத்திய அரசு அறிவித்தது.
  • கடற்கரையைத் தூய்மைப்படுத்துவதற்கான இயக்கமானது 2022 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் தேதியன்று தொடங்கி செப்டம்பர் 17 ஆம்  தேதியன்று முடிவடையும்.
  • இந்த ஆண்டு, செப்டம்பர் 17 ஆம்  தேதியானது ‘சர்வதேசக் கடற்கரையைத் தூய்மைப் படுத்தும் தினமாக’ அனுசரிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்