June 22 , 2022
1123 days
482
- இந்தியக் கடற்படையானது வளைகுடா பிராந்தியத்தில் சங்கல்ப் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
- சங்கல்ப் நடவடிக்கையில் INS தல்வார் என்ற கப்பல் ஈடுபடுத்தப்படுகிறது.
- ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கொடியேந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்வதற்காக இது தொடங்கப்பட்டது.

Post Views:
482