TNPSC Thervupettagam

சமயம், மற்றும் மொழியினச் சிறுபான்மையினர் அந்தஸ்து

July 21 , 2022 1061 days 458 0
  • 'சமயம் மற்றும் மொழியினச் சமூகங்களின் சிறுபான்மையினர் அந்தஸ்து ஆனது "மாநில அரசைச் சார்ந்தது" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
  • ஒருவர் தனது சொந்த மாநிலத்திற்கு வெளியே சிறுபான்மையினராக இருக்கலாம்.
  • முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பாரசீகர்கள் ஆகிய இனத்தவர் 1992 ஆம் ஆண்டு சிறுபான்மையினருக்கானத் தேசிய ஆணையச் சட்டத்தின் 2 (c) என்ற பிரிவின் கீழ் சிறுபான்மைச் சமூகங்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சிறுபான்மையினரின் சதவீதம் சுமார் 19.3% ஆகும்.
  • ஒரு சமூகத்தைச் சிறுபான்மையினராக அறிவிப்பதற்குப் பாராளுமன்றத்திற்கு சட்டப் பூர்வமான அதிகாரமும், மத்திய அரசிற்கு நிர்வாக அதிகாரமும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்