முன்னாள் பிபிசி பத்திரிகையாளரும், நீண்டகால பிபிசி இந்தியாவின் பணியகத் தலைவருமான சர் மார்க் டல்லி புது டெல்லியில் காலமானார்.
அவர் 22 ஆண்டுகள் இந்தியாவில் பிபிசி-யின் பணியகத் தலைவராகப் பணியாற்றினார் மற்றும் 1971 வாங்காளதேச விடுதலைப் போர், நெருக்கடி நிலை (1975) மற்றும் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை (1984) போன்ற நிகழ்வுகளைப் பற்றி செய்தி சேகரித்தார்.
அவர் The Heart of India மற்றும் India’s Unending Journey உள்ளிட்ட இந்தியா குறித்த நூல்களை எழுதியுள்ளார்.
அவருக்கு 2002-ல் 'நைட்வுட்' பட்டம் வழங்கப்பட்டதுடன், 2005-ல் பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது.