TNPSC Thervupettagam

செங்கோல் அரசுச் சின்னம்

May 27 , 2023 752 days 426 0
  • 'செங்கோல்' எனப்படுகின்ற தங்கத்திலான ஒரு அரசுச் சின்னம் புதியப் பாராளுமன்றக் கட்டிடத்தில் ஒரு முக்கிய இடத்தில் நிறுவப்பட உள்ளது.
  • இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிற்கு  ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரம் மாற்றப் பட்டதை அடையாளமாகப் படுத்துவதற்காக இது வழங்கப்பட்டது.
  • 'செங்கோல்' என்ற சொல் தமிழ்ச் சொல்லான 'செம்மை' என்பதிலிருந்து பெறப்பட்டதாக மற்றும் செம்மை என்பது சிறப்பைக் குறிப்பதாக நம்பப் படுகிறது.
  • இதற்காக வேண்டி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த சி ராஜ கோபாலாச்சாரியாரிடம் நேரு ஆலோசனை கேட்டதாகக் கூறப்படுகிறது.
  • இதற்காக ராஜாஜி 'செங்கோலை' பயன்படுத்தப் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
  • சோழ வம்சத்தில் அரசர்களிடையே அதிகாரத்தை மாற்றுவதற்கு இது போன்ற விழா நடத்தப் பட்ட  வகையில் அவர் சோழ வம்சத்தால் ஈர்க்கப்பட்டார் எனக் கூறப்படுகிறது.
  • இந்த 'செங்கோல்' சென்னையைச் சேர்ந்த வும்மிடி பங்காரு செட்டி என்பவரால் வடிவமைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்