TNPSC Thervupettagam

செனகல் – மௌரிடேனியன் நீர்வள வடிநிலம்

October 5 , 2021 1400 days 675 0
  • நான்கு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளானது செனகல் – மௌரிடேனியன் நீர்வள வடிநிலத்திற்கான எல்லைகளைக் கடந்த ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • அந்த 4 நாடுகளாவன - காம்பியா, கினியா பிசாவோ, மௌரிடேனியா மற்றும் செனகல் ஆகும்.
  • இது குறித்த ஒத்துழைப்பிற்காக வேண்டி சட்டப்பூர்வ ரீதியிலான மற்றும் நிறுவனம் சார்ந்த ஒரு கட்டமைப்பினை நிறுவ இந்த நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
  • இது மேற்கு ஆப்பிரிக்காவில் இவ்வாறான  முதல் செயல்முறையாகவும் உலகளவில் பகிரப்பட்ட நிலத்தடி நீர் வளங்கள் குறித்த வலுவான ஒத்துழைப்பிற்கான ஒரு பாதைக்கும் வழிவகுக்கும்.
  • 2018 ஆம் ஆண்டில் UNECE நீர்வள மாநாட்டில் இணைந்தவுடன் செனகல் இந்தப் பிரகடனத்தைக் கோரியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்