TNPSC Thervupettagam

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுக்கான முதல் மிதவை முனையம்

July 18 , 2022 1066 days 498 0
  • திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுக்கான இந்தியாவின் முதல் மிதவை முனையம் ஆனது மகாராஷ்டிராவில் உள்ள ஜெய்கர் நகரில் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப் பட உள்ளது.
  • குஜராத்தின் ஜாஃப்ராபாத் என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள மற்றொரு மிதவை முனையமும் இந்த ஆண்டில் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட உள்ளது.
  • இந்த இரண்டு முனையங்களும் கூடுதலாக ஆண்டிற்கு 11 மில்லியன் டன்கள் வரையில் மறுவாயுவாக்கும் திறனை வழங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்