TNPSC Thervupettagam

தேசியப் பாதுகாப்பு ஆலோசனை வாரியம் 2025

May 3 , 2025 43 days 73 0
  • மத்திய அரசானது, தேசியப் பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தினை (NSAB) தற்போது புதுப்பித்துள்ளது.
  • ஆராய்ச்சி & பகுப்பாய்வுப் பிரிவின் (RAW) முன்னாள் தலைவர் அலோக் ஜோஷியை அதன் புதியத் தலைவராகவும், மேலும் ஆறு உறுப்பினர்களையும் நியமித்துள்ளது.
  • NSAB என்பது தேசியப் பாதுகாப்பு சபை செயலகத்திற்கு உள்ளீடுகளை வழங்கும் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஓர் உச்ச நிலை அமைப்பாகும்.
  • இந்த மறுசீரமைப்பு குறித்த முடிவானது பிரதமர் தலைமையிலான பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழுவால் எடுக்கப் பட்டது.
  • இது 16 உறுப்பினர்கள் கொண்ட அந்த வாரியத்தின் பாதி உறுப்பினர்களது (எட்டு பேர்) மறுசீரமைப்பைக் கண்டுள்ளது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்