TNPSC Thervupettagam

தேசிய மின்சாரச் சரக்குத் தளம்

September 15 , 2022 998 days 445 0
  • நிதி ஆயோக் மற்றும் உலக வளங்கள் நிறுவனம் (WRI) ஆகிய இரண்டும் இணைந்து, E-FAST இந்தியா எனப்படும் இந்தியாவின் முதல் தேசிய மின்சாரச் சரக்குத் தளத்தினை அறிமுகப் படுத்தியது.
  • E-FAST இந்தியா என்பது நிலையானப் போக்குவரத்து வசதி கொண்ட இந்தியாவிற்கான மின்சாரச் சரக்கு விரைவாக்கி என்பதனைக் குறிக்கிறது.
  • இந்தத் தளமானது, தரைவழி விளக்க முன்னோட்டம் மற்றும் ஆதாரம் அடிப்படையிலான ஆராய்ச்சி மூலம் மேம்படுத்தப்பட்ட சரக்கு மின்மயமாக்கல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகப் பொருளாதார மன்றம், CALSTART மற்றும் RMI இந்தியாஅமைப்பு  ஆகியவற்றின் ஆதரவுடன் இந்தத் தளம் பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்