TNPSC Thervupettagam

நொய்டா சர்வதேச விமான நிலையம்

November 28 , 2021 1363 days 540 0
  • உத்தரப் பிரதேசத்தின் ஜேவார் என்னுமிடத்தில் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
  • ஜேவார் விமான நிலையமானது டெல்லி-தேசிய தலைநகர்ப் பகுதியில் உள்ள 2வது  சர்வதேச விமான நிலையமாகும்.
  • இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 5வது சர்வதேச விமான நிலையமாகும்.
  • இந்தியாவிலேயே தற்போது அதிக சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரு மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறியுள்ளது.
  • கட்டி முடிக்கப் பட்டவுடன், இது நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமாக இருக்கும்.
  • இந்தியாவில் இது முதலாவது சுழியக் கரிம உமிழ்வு கொண்ட விமான நிலையமாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்