திருத்தப்பட்ட பாரத் நெட் திட்டத்தை அதன் பிரதேசம் முழுவதும் முழுமையாகச் செயல்படுத்திய முதல் மாநிலம் பஞ்சாப் ஆகும்.
இந்தத் திட்டமானது எல்லைப்புற மாநிலத்தை எந்த இடத்திலிருந்தும் நேரடியாகக் கண்காணிக்க உதவுகிறது.
நவம்பர் மாத இறுதிக்குள் இன்னும் ஒரு கிராமம் மட்டுமே இதில் உள்ளடக்கப்பட உள்ளதுடன், இணையம் மற்றும் அகலக் கற்றை/பிராட்பேண்ட் சேவைகள் ஆனது சேவையில்லாத 43 பகுதிகளுக்கு விரிவுபடுத்தப் பட்டுள்ளன.
கிராமப்புறங்களில் இணைய வழிச் சுகாதார சேவை மற்றும் இணைய ஆளுகை சேவைகளை ஆதரிப்பதோடு, அனைத்து கிராமப் பஞ்சாயத்துகள், வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கும் பிராட்பேண்ட் இணைப்பை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.