TNPSC Thervupettagam

பத்சிராய் புயல்

February 9 , 2022 1379 days 659 0
  • குறைந்தபட்சம் 6 பேர்களின் உயிர்களைப் பலியாக்கிய பத்சிராய் என்ற புயலானது மடகாஸ்கரின் கடற்கரையில் கரையைக் கடந்தது.
  • இது தீவிரமான ஒரு வெப்பமண்டலப் புயலாகும்.
  • இந்தத் தீவு நாட்டினை தாக்கிய 2வது பெரிய புயல் இதுவாகும்.
  • 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உருவான அனா என்ற புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்