TNPSC Thervupettagam

பெருங்கடல் உச்சி மாநாடு

February 13 , 2022 1375 days 776 0
  • ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கியின் ஒத்துழைப்புடன் பிரான்ஸ் மற்றும் பிரெஸ்ட் ஆகியவை இணைந்து ஒரு பெருங்கடல் உச்சி மாநாட்டினை ஏற்பாடு செய்தன.
  • பெருங்கடல் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் குழு சந்திப்பில்  பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
  • ஜெர்மனி, ஐக்கிய இராஜ்ஜியம், தென் கொரியா, ஜப்பான் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகள் மற்றும் அரசுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டின் உயர்மட்டக் குழு சந்திப்பில்  உரையாற்றுவார்கள்.
  • வளமான மற்றும் நிலையான கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் அதற்கான ஆதரவுகளை வழங்குவதற்குமான சில உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சர்வதேசச் சமூகத்தை அணி திரட்டச் செய்வதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்