TNPSC Thervupettagam
April 14 , 2021 1553 days 718 0
  • அண்மையில் நடந்த வழக்கில், தங்கள் மதத்தைத் தேர்வு செய்ய மக்களுக்குச் சுதந்திரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • மதத்தை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் அரசியலமைப்பின் கீழ் மக்களுக்கு உரிமை உண்டு (பிரிவு 25).
  • மத நம்பிக்கை என்பது தனியுரிமைக்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதியாகும்.
  • அரசியலமைப்பு அமர்வின் தீர்ப்பானது ஏற்கனவே  வாழ்க்கை, கௌரவம் மற்றும் சுதந்திர உரிமையுடன் இதை சமன் செய்து, தனியுரிமைக்கான உரிமையின் மீற முடியாத தன்மையை உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்