TNPSC Thervupettagam

மாத்ரி பாலம்

April 3 , 2019 2316 days 663 0
  • இந்திய இராணுவமானது காஷ்மீரின் லே - லடாக் பகுதியில் உள்ள சிந்து நதியின் மீது மிக நீளமான தொங்கு பாலமான “மாத்ரி பாலத்தைக்” கட்டமைத்துள்ளது.
  • 260 சதுர அடி நீளம் கொண்ட இந்தத் தொங்கு பாலமானது இந்திய இராணுவத்தின் தீயணைப்பு மற்றும் சீற்றப் படைகளுக்கான சஹாஸ் அவுர் யோகயாதா என்ற படைப் பிரிவைச் சேர்ந்த போர்ப் படைப் பொறியாளர்களால் கட்டமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்