TNPSC Thervupettagam

மிக நீளமான இரட்டை அடுக்குப் பாலம்

July 18 , 2022 1066 days 506 0
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், மகாராஷ்டிரா மெட்ரோ நிர்வாகமும் மிக நீளமான இரட்டை அடுக்குப் பாலத்தைக் கட்டமைத்து உலக சாதனை ஒன்றைப் படைத்தன.
  • நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலமானது 3.14 கி.மீ. நீளம் கொண்டது.
  • இரட்டை அடுக்கு மேம்பாலத்தில் கட்டப்பட்ட அதிகபட்சமான மெட்ரோ இரயில் நிலையங்கள், ஆசிய சாதனைப் புத்தகப் பதிவு & இந்திய சாதனைப் புத்தகப் பதிவு ஆகிய அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்