ரயில்வே பாதுகாப்புப் படையானது (Railway Protection Force - RPF) “இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை சேவை” என்று மத்திய ரயில்வே அமைச்சகத்தினால் பெயரிடப் பட்டுள்ளது.
தற்போதைய RPF ஆனது 1957 ஆம் ஆண்டின் ரயில்வே பாதுகாப்புப் படைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்டது.
இந்தியாவில் 1854 ஆம் ஆண்டில் முதன்முறையாக ரயில்வே கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட போது RPF ஆனது உருவாக்கப் பட்டது.
இருப்பினும், இது 1861 ஆம் ஆண்டு காவல்துறைச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக சட்ட அங்கீகாரத்தைப் பெற்றது.
1872 ஆம் ஆண்டில், ரயில்வே காவல்துறைக் குழுவானது ரயில்வே காவல்துறைப் படையை அமைக்க பரிந்துரை செய்தது.