December 22 , 2021
1335 days
544
- பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் ராஷ்டிரியா ஏக்தா கீதத்தை வெளியிட்டார்.
- இது தேசிய மாணாக்கர் படை வீரர்களால் இயற்றப் பட்டது.
- இது 22 மொழிகளில் இயற்றப் பட்டுள்ளது.
- இது தேசிய ஒருமைப்பாடு என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது.
Post Views:
544