TNPSC Thervupettagam

வந்தே பாரத் திட்டம்

May 10 , 2020 1930 days 1686 0
  • இந்திய அரசு “வந்தே பாரத் திட்டத்தை” தொடங்கி இருக்கின்றது.
  • இது மிகப்பெரிய மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. 
  • இது உலகம் முழுவதும் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைத் தாயகம் அழைத்து வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • இந்த “வந்தே பாரத் திட்டம்” முழுவதும் ஏர் இந்தியா நிறுவனத்தினால் மேற்கொள்ளப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்