TNPSC Thervupettagam

வினோத் குமார் சுக்லாவின் மறைவு

December 27 , 2025 4 days 49 0
  • இந்தி மொழிக் கவிஞரும் புதின ஆசிரியருமான வினோத் குமார் சுக்லா சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் காலமானார்.
  • 1937 ஆம் ஆண்டில் (இன்றைய சத்தீஸ்கரின்) இராஜ்நந்த்கானில் பிறந்த இவர், 1971 ஆம் ஆண்டில் தனது எழுத்து துறை வாழ்க்கையைத் தொடங்கினார்.
  • 2024 ஆம் ஆண்டில் ஞானபீட விருதை வென்ற அவர், இந்த விருதைப் பெற்ற சத்தீஸ்கரைச் சேர்ந்த முதல் எழுத்தாளர் இவர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • நௌகர் கி கமீஸ் மற்றும் தீவார் மே ஏக் கிட்கி ரெஹ்தி தி ஆகியவை அவரது நன்கு அறியப் பட்ட படைப்புகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்