மகாராஷ்டிராவின் சங்கோலாவிலிருந்து மேற்கு வங்காளத்தின் ஷாலிமார் வரை செல்லும் 100வது கிசான் இரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் துவக்கி வைத்து உள்ளார்.
முதன்முதலான கிசான் இரயிலானது 2020 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 7 அன்று துவங்கப் பட்டது.
மகாராஷ்டிராவின் தேவலாலி மற்றும் பீகாரில் தனப்பூர் இடையே இந்த சேவை தொடங்கப் பட்டது.
பின்னர் அது பீகாரின் முசாஃபர்பூர் வரை நீட்டிக்கப் பட்டது.