TNPSC Thervupettagam

இந்தியாவின் இளம் வயது மாநகராட்சித் தலைவர்

December 30 , 2020 1612 days 624 0
  • கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தின் அடுத்த மாநகராட்சித் தலைவராக (மேயர்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை (மார்க்சிஸ்ட்) சேர்ந்த ஆர்யா இராஜேந்திரன் என்பவர் பதவியேற்க உள்ளார்.
  • இவர் 21 வயதில் இந்தியாவில் இளம் வயது மாநகராட்சித் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்