TNPSC Thervupettagam

மிகப்பெரிய ஓவியம்

December 30 , 2020 1611 days 603 0
  • பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நேகா சிங் என்பவர் இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய ஓவியத்தை வரைந்துள்ளார்.
  • ”மோக்சா கா விரிக்சா” (முக்தியடைவதற்கான மரம்) என்ற ஓவியத்தை இவர் வரைந்ததற்காக இவரது பெயரானது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் சேர்க்கப் பட்டுள்ளது.
  • இந்த ஓவியத்தின் அளவானது 62.72மீ2 (675.12 சதுர அடி) ஆகும்.
  • இதற்கு முன்பு மிகப்பெரிய வண்ண ஓவியமானது ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரேயா டாட்டினினி என்பவர் பெயரில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • இவர் 588.56 சதுர அடி என்ற அளவில் ஓவியத்தை வரைந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்